ஓடும் நீரெனினும்
ஓயாது
ஒரு மீனும்
ஒரு கொக்கும்.
==========================
ஓட்டையில்
ஒழுகும்
ஓலைக்குடிசை
============================
ஒன்றுமில்லாதவனுக்கு
ஓலைக்குடிசையை விட
ஒன்றுமில்லை
ஓங்கிய கட்டிடம்
==========================
ஒன்பது
ஓட்டைப் படைத்தான்
ஒன்றுடன்
ஒன்றிணைத்தான்
ஒழுகலில்லை
ஒரு போதும்.
''திறந்தலன்றி''
===============================
காகம்
கரைந்தது
காற்றில்(லே)
====================
கழுதைக்கு தெரியாது
கற்பூர வாசனை.
கண்டது யார்?
=======================
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment