Translate

Showing posts with label வழி உண்டோ. Show all posts
Showing posts with label வழி உண்டோ. Show all posts

Monday, June 3, 2013

வழி உண்டோ?














வழி உண்டோ?

பாழும் வாய் திறந்ததே தானாக,
திரும்பியதே சொற்கள், தீபிழம்பாக ,
விரைந்ததே கைகள், வாயை அடைத்து வைக்க,
மூடியதே விழியிரண்டும் தன்னிச்சையாக,
துடித்ததே செவியிரண்டும் புதைந்துக் கொள்ள,
பூட்டிக் கொண்டதே மனம் இறுக்கமாக.
வழி ஏதேனும் உண்டோ 
புதிதாய் இரணம் அடையாமல்.