Translate

Friday, August 23, 2019

அறியாதவரில்லை







அறியாதவரில்லை
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

தலைமுறைகள் புவியில் என்றும் நிலைத்திருக்க,//
வழிகள் இயற்கையாய் நிறைந் திருக்க,//
அத்தனையும் அழிகின்றதே பேராசையின் விளைவாக.//
விழுமுன் விழித்திடுவாய் , வீறுகொண்டு எழுந்திடுவாய்//
விந்தை உலகம் அழியாது காத்திடுவாய்//
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரம்//
ஒப்பற்று விளங்குமே புவி வளம்//
அறிந்தும் பொறுப்பு இல்லாதவராய் இன்று.//

✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🌹🙏