Translate

Monday, February 26, 2018

இயற்கை வனப்பு


பூமலர்கள் பொன்மலராய் புவித்தாயின் மடித்தவள,/
பூரிப்பாய் உணர்வுகள் புரண்டோடியது மேனியெங்கும்./
பூபாளம் பாடியது செங்கதிரோனின் செஞ்சுடர்கள்./
விரிந்தந்த நீரோடையில் பூவிலைகள் படர்ந்திருக்க/
சுக்கான் பிடிக்கத் தேவையின்றி, /
தானியங்கி படகுகளாய் காற்றிலே அசைந்தாட,/
திகட்டாதப் பண்டமாய் கண்களுக்கு விருந்தளிக்க,/
#தரணிதரன் ஆட்சியில் வியக்குதகு காட்சிகளிது./

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M. 🙏



#தரணிதரன் = ஆண்டவன்