Translate

Showing posts with label கண் காண இடத்தில். Show all posts
Showing posts with label கண் காண இடத்தில். Show all posts

Wednesday, December 8, 2010

கண் காண இடத்தில்..

காற்றிலே வந்த மணம்

உன் அழகைச் சொன்னது.

தூரிகையை எடுக்கவில்லை,

வரைப்பலகைத் தேடவில்லை,

மனமே வரைந்தது.

மகிழ்ச்சியில் திளைத்தது.

தித்திக்கும் கற்கண்டாய்,

திவளைகளாய் மேல் தெளிக்க,

திணறித்தான் போகின்றேன்,

திளைக்கும் உம் மகிழ்வாலே.