எனதினிய வாசக அன்பர்களே! வணக்கம்.
நீண்ட நாட்களாக உடல் நிலை சரியின்றி அவதி பட்டு வருவதால், கவிதைகளை இயற்றவும், இயற்றியதை பதிவிடவும் இயலாமல் தவித்து வருகிறேன்.
உறவுகள், நட்புகளின் பிரார்த்தனையினாலும், உங்கள் அனைவரின் எதிர்ப்புப் பார்ப்பினாலும் சிறிது சிறிதாக நலமடைந்து வருகிறேன்.
பதிக்கக்கூடிய அளவு நலமடைந்ததும் தொடர்கிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
உங்கள்
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன் A. My.
நீண்ட நாட்களாக உடல் நிலை சரியின்றி அவதி பட்டு வருவதால், கவிதைகளை இயற்றவும், இயற்றியதை பதிவிடவும் இயலாமல் தவித்து வருகிறேன்.
உறவுகள், நட்புகளின் பிரார்த்தனையினாலும், உங்கள் அனைவரின் எதிர்ப்புப் பார்ப்பினாலும் சிறிது சிறிதாக நலமடைந்து வருகிறேன்.
பதிக்கக்கூடிய அளவு நலமடைந்ததும் தொடர்கிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
உங்கள்
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன் A. My.