ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
யாருக்காக?
.
Show all posts
Showing posts with label
யாருக்காக?
.
Show all posts
Thursday, April 16, 2015
யாருக்காக?
வெண்ணிலவே !
முழு நிலவாய்
உன் முகம் காட்டி
இரவினிலே மாவிளக்காய்
தனியாக மகிழ்வுடனே
நீ வலம் வருவாய்.
சிவந்திருந்த முகம் கண்டு
வெட்கத்தினால்
என நினைத்தேன்.
என் அருகில்
யாருமில்லா நிலையுணர்ந்து
மூழ்கினேனே சிந்தனையில்,
யாருக்காக,
நீ அழுதிருப்பாய்?
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)