Translate

Showing posts with label ரூ 700 வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை. Show all posts
Showing posts with label ரூ 700 வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை. Show all posts

Wednesday, September 11, 2013

ரூ 700 வழிப்பறி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை







டெல்லியில் சந்த் பாக் புலியா என்னுமிடத்தில் 2009ம் வருடம் சாகர் மற்றும் அவர் கூட்டாளி அலாவுதீன் ஆகிய இருவரும், ஒரு நபரை துப்பாக்கிக் காட்டி மிரட்டி, கத்தியால் கிழித்து விட்டு, அவரிடமிருந்த 700 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். நீதி மன்றத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேல்முறையீட்டில் உயர் நீதி மன்றமும் தண்டனையை உறுதி படுத்தியுள்ளது. - செய்தி

# 700 ரூபாயை வழிப்பறி செய்தால் 7 ஆண்டு தண்டனை. பல லட்சம் கோடி ஊழல் செய்தால்?

# பணம் பறிகொடுத்தவர் ஒரு வேளை அவர் வி.ஐ.பி. யா இருப்பாரோ? அல்லது அவரின் உறவு, கைத்தடி, பணியாளாய் இருப்பாரோ?

# கற்பழித்தால் மூன்றாண்டு மட்டுமா?

என்ன கொடுமையடா சட்டத்தின் நிலை.