Translate

Showing posts with label நீயா? நானா?. Show all posts
Showing posts with label நீயா? நானா?. Show all posts

Friday, August 15, 2014

நீயா? நானா? -



மயங்கிக் கிடந்த விழிகள் 

தழுவிக் கொண்ட இமைகள்.

விழிக்கச் சொன்ன உணர்வு 

விலகா சோம்பலில் உடல்,

முடங்கிக் கிடந்தது கால்கள்,

இழுத்து போர்த்தியது கைகள்,

தடுமாற்றம் கொண்டது மனம்,

தொடங்கியதங்கு போராட்டம்,

தொலைந்து போனது உறக்கம். 

இனிய காலை வணக்கம் நட்புகளே!