மயங்கிக் கிடந்த விழிகள்
தழுவிக் கொண்ட இமைகள்.
விழிக்கச் சொன்ன உணர்வு
விலகா சோம்பலில் உடல்,
முடங்கிக் கிடந்தது கால்கள்,
இழுத்து போர்த்தியது கைகள்,
தடுமாற்றம் கொண்டது மனம்,
தொடங்கியதங்கு போராட்டம்,
தொலைந்து போனது உறக்கம்.
இனிய காலை வணக்கம் நட்புகளே!
No comments:
Post a Comment