Translate

Showing posts with label தெரியுமா?. Show all posts
Showing posts with label தெரியுமா?. Show all posts

Saturday, October 19, 2013

தெரியுமா?



1) கவிஞர் கண்ணதாசனுக்கு 14 பிள்ளைகள்.

2) ஒரே பள்ளியில் தான் படிக்க வைத்தார்.

3) தேர்ச்சி பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் 1960லேயே 100 ரூபாய் பரிசளித்தார். அந்த காலத்தில் அது பெரும் தொகை.

4) ஒரு முறை ஒரு பிள்ளை மட்டும் தேர்ச்சி பெறவில்லை. அனைவருக்கும் 100ம், தேர்ச்சி பெறாத பிள்ளைக்கு 200ம் பரிசளித்தார். எப்படியிது சரியாகுமென மற்றவர்கள் கேட்க, சொன்ன காரணம் தெரியுமா?

சந்தோசத்திலிருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும், அது மேலும் சந்தோசத்தைத் தரும். ஆனால் சொக்ச்மான மனநிலையில் இருப்பவர்களை . தேற்றுவது கடினம்.அவர்களை மேலும் காயப்படுத்தாமல் இருக்கலாம் அல்லவா என்றார்.

என்ன நினைத்து அப்படி செய்தாரோ தெரியாது. ஆனால் அன்று தேர்ச்சி பெறாமல் 200 ரூபாய் பரிசு பெற்ற பிள்ளை, இன்று மருத்துவராக இருக்கிறார்.

ஆனால், அவர் யாரென எமக்கு தெரியாது. உங்களுக்கு தேரியுமா?