Translate

Showing posts with label இறைவா. Show all posts
Showing posts with label இறைவா. Show all posts

Wednesday, December 8, 2010

இறைவா............


ஏன் இதைப் படைத்தாய்

என்றேன கேட்பேன்

என் உறுப்புகள்

வலியால் துடிக்கும் போது.


ஏன் எனைப் படைத்தாய்

என்றென கேட்பேன்

எனை துயரங்கள்

வெகுவாய் சூழும்போதே.