Translate

Wednesday, December 8, 2010

இறைவா............


ஏன் இதைப் படைத்தாய்

என்றேன கேட்பேன்

என் உறுப்புகள்

வலியால் துடிக்கும் போது.


ஏன் எனைப் படைத்தாய்

என்றென கேட்பேன்

எனை துயரங்கள்

வெகுவாய் சூழும்போதே.

No comments: