Translate

Showing posts with label அறிவாயோ நிலையெனதை?. Show all posts
Showing posts with label அறிவாயோ நிலையெனதை?. Show all posts

Tuesday, June 19, 2018

அறிவாயோ நிலையெனதை?






வாழ்க்கையே இதுவோவென
நினைத்தாலே நடுங்குதடி.\
காதலால் கவிப்பாட,
காத்திருக்கிறேன் உனக்காக.\
கதைக்கதையாய் நீள்கதையை
கண்டதாய் கதைக்கிறாய். \
தொடர்ந்து பேசி
வதைக்கிறாயே வேசக்காரி. \
ஆறாத மோகத்தை
கரைத்துத்தான் விடுவாயோ? \
என் காதும் அடைத்துக் கொண்டதடி. \
கொஞ்சம் திரும்பி என்னை பாரடி. \
வாழ்வில் நானினி கந்தலோ தானினி \

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏