Translate

Tuesday, June 19, 2018

அறிவாயோ நிலையெனதை?






வாழ்க்கையே இதுவோவென
நினைத்தாலே நடுங்குதடி.\
காதலால் கவிப்பாட,
காத்திருக்கிறேன் உனக்காக.\
கதைக்கதையாய் நீள்கதையை
கண்டதாய் கதைக்கிறாய். \
தொடர்ந்து பேசி
வதைக்கிறாயே வேசக்காரி. \
ஆறாத மோகத்தை
கரைத்துத்தான் விடுவாயோ? \
என் காதும் அடைத்துக் கொண்டதடி. \
கொஞ்சம் திரும்பி என்னை பாரடி. \
வாழ்வில் நானினி கந்தலோ தானினி \

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏



No comments: