அமர்ந்திருக்கும் நிலையும், பார்வையின் கூர்மையும், \
அம்பைத் தொடுக்கத் துடிக்கின்ற கையும், \
உன்னிடம் வார்த்தைகளில் வம்பளக்க முடியாதோ? \
அச்சமதைத் தருதே, அம்பெய்தி விடுவாயோயென. \
✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🙏
நீ….
காமக்கணையினில் அம்புத் தொடுக்கப் போகிறாயோ? \
காலையில் விழித்ததும் நானுனை கவர்த்தேனோ? \
அகலா விழிகளுடன் அசைவின்றி அமர்ந்து, \
குறி பிசகின்றி எய்வாயோ எம்மிதயத்தில்? \
#ரசிக்க ஒரு இணைப்பு. அவ்வளவே. 😍🌹🙏
No comments:
Post a Comment