Translate

Tuesday, October 13, 2009

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - உரை -5









4 ன் தொடர்ச்சி...


மாற்று திறனுடைய என் உடன் பிறவா சகோதர சகோதரிகளே, தனிப்பட்ட முறையில் உங்களுக்காக எந்த ஒரு செய்தியையும் பேசவில்லையே என நீங்கள் நினைத்திருக்கலாம். நம்மைப் பற்றி என்னுடைய எண்ணங்களை மற்றொரு சமயத்தில் உங்களுடன் உறவாடுகிறேன். ஓரிரு விசயங்களை மட்டும் உங்களுடன் இந்த மேடையில் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஒன்று மது, புகை, போதை மற்ற தீயவழக்கங்களுக்கு உட்பட்டு விடாதீர்கள். இரண்டு எத்தனையோ உதவிகளை பெற வேண்டிய நிலையில் நாம் இருந்தாலும், இரத்தம்,கண், உடல் உறுப்பு தானம் செய்ய நீங்களும் பதிவு செய்து உதவுங்கள். அடுத்து உங்களுக்காக நானும், எனக்காக நீங்களும், நமக்காக மற்றவர்களிடமிருந்தும் தேவையான தகவல்களை கேட்டுப் பரிமாறிக் கொள்வோம். துணிந்து செயல்படுவோம், வெற்றியினைக் கைக் கொள்வோம்.

என்னைப் போல் பிரச்சாரம் செய்து வருகின்றவர்களுக்கும், உடல் ஊனமுற்ற நிலையிலும் மனஉறுதியுடன் திருவாரூர் திருதுறைப்பூண்டியிலிருந்து சென்னை வரை சைக்கிள் பயணமாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட திருவாரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க மாவட்ட செயலாளர் திரு. ஜெகதிசனுக்கும், உடன் வந்த சங்க நண்பர்களுக்கும் இந்த சிற்றுரையை சமர்ப்பிக்கிறேன். இத்தனை நேரம் நான் பேசியதை கவனமாக கேட்ட உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பு அளித்த அரிமா நண்பர் திரு மாம்பழம் முருகன் அவர்களுக்கும், அரிமா சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து முடித்துக் கொள்கிறேன். நன்றி. ஜெய் ஹிந்த்.


தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - உரை -4


விழிப்புணர்வு பிரச்சாரத்தை எவ்வளவு தான் செய்து வந்தாலும், மனத்துக்குள் இருக்கும் ஒரு உறுத்துதலை, வேதனையை இந்த மேடையில் தெரிவிக்க விரும்புகிறேன். சேலத்தில் ஒரு தாய் வளர்ந்து தோள் கொடுப்பானேன நினைத்து , ஏழ்மை நிலையிலும் தன் ஒரே மகனை தனியார் பள்ளி ஒன்றில் விட்டு விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே, அந்த சிறுவன் தவறி கீழே விழுந்து அடிப்பட்டு மரணம் அடைந்து விட்டதாக தகவல் வர, சென்று பார்த்த தாயோ, மகனின் உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதை உணர்ந்து. மருத்துவமனைக்கு செல்ல, போராடிய டாக்டர்களோ முளைச்சாவு அடைந்து விட்டதாக கூற, பின்னாளில் தனக்கிருந்த ஒரே அரவணைப்பு இழந்த சோகத்திலும், தன் மகனின் உடல் மற்றவர்களுக்காவது பயன் படட்டுமே என்ற விழிப்புணர்வு ஏற்பட்டதின் பயனாக, அந்த சோகத்திலும் பலரிடம் மன்றாடி, ஆம்புலன்ஸ் மூலமாக சேலத்திலிருந்து சென்னை கொண்டு வந்தும், தாயாக இவளிருந்தும், குடும்பபிரச்சனையினால் தனித்து சென்றுவிட்டாலும் சட்டங்களின் படி தந்தையின் கையெழுத்து இருந்தால் தான், தானம் பெற்றுக் கொள்ளமுடியுமென்று மருத்துவ அதிகாரிகள் அலட்சியமாக நடந்துக் கொண்டதினால், அந்த சிறுவனின் உடல் உறுப்புக்கள் யாருக்கும் பயனற்று போக, அந்த தாயின் கனவுகளும், விழிப்புணர்வும், இலட்சியமும் மண்ணோடு மண்ணாகியது. உடல் உறுப்பு தானத்திற்கான சட்டங்களை எளிமையாக்கி அனைவரும் பயன் பெற செய்ய வேண்டுமென அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரென்ன மலிவா? உறவொன்று கிடைத்ததால் உதித்தது ஒன்று. உறவற்று போனதால் உதித்ததை வளர்த்தாய். உறுதியொன்றை எடுத்தாய் உறுதியென நினைத்து. உயர்த்தும் உறுதியில், பள்ளியில் சேர்த்தாய். உயர்வளிக்குமிடத்திலே உயிரும் பறந்ததோ. உதித்திருந்த மலரும் உதிரும் நிலையிலே, உதித்தவன் உயிருடன் உன்னுயிரும் துடிக்க, உன்னுடைய சோகமோ உயர்வாயிருக்க, உணர்ச்சிகளுக்கிடையில் உறுதியாய் எடுத்தாய்.. உள்ளத்தின் சோகமோ பறந்தே அலைந்தது. உன்னுடைய உள்ளமோ விரிந்தே கிடந்தது. உடல் தானம் செய்து, ஊனத்தைப் போக்கி, ஊனமுற்றோர் வாழ உதவி புரிய, ஈன்றதை பறிக்கொடுத்த நிலையிலே, ஈடில்லா இழப்பிலே, முடிவதை செய்தாய் விரைந்தே எடுத்தாய். மகனென்ற உறவு இல்லாமல் போகலாம். உன்னுடைய செயல்கள் தோல்வியாய் தெரியலாம். உன்னுடைய நினைப்புக்கு தோல்வியே இல்லை. அஞ்சலி செலுத்த தெரியவில்லை. ஆறுதல் சொல்லவும் முடியவில்லை. தலை வணங்குகிறேன் உனது முடிவுக்கும் உறுதிக்கும். என் உரையை முடிக்கும் முன்பாக ........

Sunday, October 11, 2009

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - உரை -3




3 நின் தொடர்ச்சி

உங்கள் கண்களையும், உடல் மற்றும் உடல் உறுப்புகள், உங்களுக்கு பின்னால் மற்றவர்களுக்கு பயன்பட மனமுவந்து அளிக்க, உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களும் , உங்கள் குடும்பத்தாரும் அரசு மருத்துவமனைகளிலோ, பெரிய மருத்துவமனைகளிலோ நேரடியாகவோ, கம்பியூட்டர் முலமாக ஆன்லைன்னிலோ பதிவு செய்துக் கொள்ளலாம். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து பதிவு செய்துக்கொள்ள செய்யுங்கள் என என்னை விட பெரியவர்களின் கால்களையும், சிறியவர்களின் கைகளையும் பிடித்துக் கேட்டுக் கொள்கிறேன். இதோ கண்தானம் & உடல் உறுப்பு தானம் பற்றி மேலும் ஒரு கவிதை.

கண்களை வழங்க

வரிசையில் இருங்கள்

உமக்குப் பின்னால்

கண்ணொளி இல்லாதோர்

இப்புவியினைக் காண.

உங்கள் விழிகள்

மீண்டும் திறக்கட்டும்

நீங்கள் கண் மூடிய பிறகும்.

தொடர்ந்து

ஒளி பரவ விடுங்கள்

உங்கள் கண்களை

தானமாக கொடுத்து.

மண்ணுக்கு போகும் கண்களை

மண்ணிலே உலவ விடுவிரே

மானிடருக்கு

மகிழ்வுடன் வழங்கி.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்கள் காணாத காட்சிகளையும்

உங்கள் கண்கள்

தொடர்ந்து காணட்டும்.

பொன் போல பாதுகாத்து

பொறுப்பாகக் கொடுங்கள்.

நிலையாக இருக்க

நினைவாக கொடுங்கள்.

மலர்ந்த விழிகள்

மலர்ந்ததாகவே இருக்கட்டும்.

மறையாப் புகழப் பெற,

மங்கா விழியொளி நிலைப்பெற,

மாளாமல் விழிகளை,

மாண்டப் பின்னும்

மனமுவந்து அளிப்பிரே

மனிதருள் மாணிக்கமாய்.

ஹிதேந்திரனின் பெற்றோர்களான டாக்டர். அசோகன், டாக்டர் புஷ்பாஞ்சலி அவர்கள், தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தது போற்றத்தக்கது எனினும், அதற்கு முன்பாகவே பலர் உடல் உறுப்பு தானங்கள் செய்திருந்தாலும், இவர்களின் செயல் செய்தி ஊடகங்களின் மூலமாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப் பட்டதே, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட காரணமாய் இருந்ததை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.


தொடரும் 4 ல்


தொடரும் 3

தொடரும் 3