எட்டட்டாய்
கணக்கிட்டாய்.
தகவலாக்கி
சுவையிட்டாய்.
வாழ்த்திட்டு
மகிழ்வித்தாய்.
இணைத்திட்டே
வாய்ப்பளித்தாய்.
எங்களையும்
இணையாக.
வாழ்ந்திடவே
இணையொன்றாய்,
அருள வேண்டினோம்
இறைவனை தாள் பணிந்து.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
கவிஞர் செல்லம்மா வித்யாசாகர்
https://www.facebook.com/photo.php?fbid=790625747668968&set=a.174529192611963.49915.100001646505553&type=1&theater¬if_t=photo_comment_tagged
No comments:
Post a Comment