Translate

Wednesday, August 27, 2014

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - கவிஞர் செல்லம்மா வித்யாசாகர்



எட்டட்டாய்
கணக்கிட்டாய்.
தகவலாக்கி
சுவையிட்டாய்.
வாழ்த்திட்டு
மகிழ்வித்தாய்.
இணைத்திட்டே
வாய்ப்பளித்தாய்.
 எங்களையும்
இணையாக.


வாழ்ந்திடவே
இணையொன்றாய்,
அருள வேண்டினோம்
இறைவனை தாள் பணிந்து.

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
கவிஞர் செல்லம்மா வித்யாசாகர்

https://www.facebook.com/photo.php?fbid=790625747668968&set=a.174529192611963.49915.100001646505553&type=1&theater&notif_t=photo_comment_tagged

No comments: