பிள்ளை (யாய்)
இளையவயதில் கருவில் சுமந்து
மடியிலே வளர்த்தேன்
முதிர்ந்த வயதில்
எமை காக்குமென்று.
தள்ளாடும் நிலையில் - இதுவாவது
உடன் வருமென்று
மீண்டும் சுமக்கிறேன்
தலையிலே இன்று.
--தவப்புதல்வன்
No comments:
Post a Comment