Translate

Saturday, August 9, 2014

பிள்ளை (யாய்)




Photo Courtesy  Vikatan EMagazine & தா.விவேக்

பிள்ளை (யாய்)

இளையவயதில் கருவில் சுமந்து 
மடியிலே வளர்த்தேன்  
முதிர்ந்த வயதில் 
எமை காக்குமென்று.

தள்ளாடும் நிலையில் - இதுவாவது 
உடன் வருமென்று 
மீண்டும்  சுமக்கிறேன்
தலையிலே இன்று.
                                                        --தவப்புதல்வன் 

No comments: