Translate

Monday, August 11, 2014

உன்னுடைய காலடியில் - குறுங்கவிதை





என்னுடன் நீயாட,
உன்னுடன் நானாட,
ஓடுகின்ற வாழ்க்கையிது,
ஒடுங்கிவிடும் ஒரு நாளில்.


ஓம் ஸ்ரீ விநாயகப்பெருமானே சரணமையா!

No comments: