Translate

Thursday, August 21, 2014

காசுக்காக சொல்லவில்லை - குறுங்கவிதை





என்னவளே!
என் கரம் பிடித்தவளே!!
 புன்னகையே
பெரிதாய் இருக்க,
பொன்நகை எதற்கு?
கள்வனவன்
களவாடி விட்டால்!
உன் புன்னகையும்
தொலைந்து விடும்
என்பதால் தான்.

No comments: