ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Thursday, August 21, 2014
காசுக்காக சொல்லவில்லை - குறுங்கவிதை
என்னவளே!
என் கரம் பிடித்தவளே!!
புன்னகையே
பெரிதாய் இருக்க,
பொன்நகை எதற்கு?
கள்வனவன்
களவாடி விட்டால்!
உன் புன்னகையும்
தொலைந்து விடும்
என்பதால் தான்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment