விழாவிலே தமிழன்னையை
சொற்களால் சிலை செதுக்கி,
வர்ணனையால் வர்ணமிட்டு,
கற்பனையால் கவி பாட
கொட்டுகின்ற குரலலையால்,
இடியோசையென கருதி
வானமது அதிரட்டும்,
அன்னையவள் மேலும்
மெருகடைந்து சிறக்கட்டும்.
#வாழ்த்துகிறோம் விழா சிறக்க.
வணங்குகிறோம் புனையாளர்களை.
வரவேற்கிறோம் ஆராதிக்கும் உள்ளங்களை.
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment