Translate

Monday, August 4, 2014

தமிழன்னைக்கு மேலுமொரு விழா.-புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாடு - 2014



விழாவிலே தமிழன்னையை  
 சொற்களால் சிலை செதுக்கி, 
வர்ணனையால் வர்ணமிட்டு, 
கற்பனையால் கவி பாட 
கொட்டுகின்ற குரலலையால், 
இடியோசையென  கருதி 
வானமது அதிரட்டும்,     
 அன்னையவள் மேலும்  
மெருகடைந்து சிறக்கட்டும்.  

#வாழ்த்துகிறோம் விழா சிறக்க.
வணங்குகிறோம் புனையாளர்களை.
வரவேற்கிறோம் ஆராதிக்கும் உள்ளங்களை.
-- 
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்.

No comments: