Translate

Thursday, April 16, 2015

யாருக்காக?






வெண்ணிலவே !
முழு நிலவாய்
உன் முகம் காட்டி
இரவினிலே மாவிளக்காய்
தனியாக மகிழ்வுடனே 
 நீ வலம் வருவாய்.

சிவந்திருந்த முகம் கண்டு
வெட்கத்தினால்
என நினைத்தேன்.
என் அருகில்
யாருமில்லா நிலையுணர்ந்து 
மூழ்கினேனே சிந்தனையில்,

யாருக்காக, 
நீ அழுதிருப்பாய்?

No comments: