தனக்கான சிறப்புகளை
ஆண்டவருக்கு உரியதாக்கி,
மட்டில்லா மகிழ்வுடன்
மாந்தர்க்கு உயர்வளிக்கும்
நல்முத்தாய் சொலிக்கின்ற
தமிழ்கவி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ( Kalaimahel Hidaya Risvi )
அவர்களை
ஒப்பில்லா நலனோடு
நாட்களெல்லாம் இனித்திருக்க,
இறைவனைத் துதித்தே
பால்லாண்டு வாழ வாழ்த்தினோம்
தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களம்மா
No comments:
Post a Comment