ஆனந்த பூங்காற்றே!
அமைதியான ஆழ்கடலே !!
அற்புதங்கள் நிகழ்த்துகிறாய்
அனுதினமும் எனக்காக .
கவிஞனாய் எனை மாற்றி
காவியமாய் நீ திகழ்கிறாய்
காலங்களையும் கடந்து
உணர்வுகளில் உரைந்திருக்க.
உன்னுடைய சிறு அசைவும்
உள்ளத்தைக் கிளர்ச்சியூட்டி
ஆராதனை செய்ய செய்யும்
பனித்துளியாய் சில்லிட வைத்து.
அமைதியான ஆழ்கடலே !!
அற்புதங்கள் நிகழ்த்துகிறாய்
அனுதினமும் எனக்காக .
கவிஞனாய் எனை மாற்றி
காவியமாய் நீ திகழ்கிறாய்
காலங்களையும் கடந்து
உணர்வுகளில் உரைந்திருக்க.
உன்னுடைய சிறு அசைவும்
உள்ளத்தைக் கிளர்ச்சியூட்டி
ஆராதனை செய்ய செய்யும்
பனித்துளியாய் சில்லிட வைத்து.
No comments:
Post a Comment