🤔
கண்ட கண்ட இடங்களுக்கு போன மச்சான்.
கடைசியிலே எங்கிட்டே வந்த மச்சான்.
கலப்படங்கள் ஆனதாலே,
புண்ணக்கி கொண்ட (வெச்ச) மச்சான்.
புழுத்து போக செஞ்ச மச்சான்.
கத்திரிக்க வெச்ச மச்சான்.
கட்டையிலே ஏறி போக
நாள் குறிச்ச ஆசை மச்சான்.
கூட வர ஆளில்லாமா
தனியாகத்தான் போகுனும் மச்சான்.
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
No comments:
Post a Comment