தெரியாத கதைகளையும்
சொல்லியது உன் விழிகள்.
படிக்காத பாடங்களை
படித்தாள(ழ) நீ செய்தாய்.
பாமரரும், பண்டிதரும்,
பண்புடை பெண்டீரும்,
பார்த்த கண்களுக்கு
பரவசத்தை நீ கொடுத்தாய்.
ஆளாளுக்கு பறக்கின்றார்
அள்ளியள்ளி உன் படம் போட்டு.
பார்த்துக் கொண்டேயிருக்கின்றாய்
பற்றியுனை இழுப்பதெல்லாம்.
😜
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment