Translate

Monday, October 2, 2017

இனிய நாள் நல்வாழ்த்துகள்

தூக்கமின்றி தவித்திருந்தேன் 
கிறக்கமுடன் துயிலெழுந்தேன்.
உணர்வுகள் விழித்துக் கொள்ள 
உள்ளத்தில் நீங்கள் புகுந்துக் கொள்ள,
உவ்வகையுடன் வாழ்த்துரைத்தேன் 
உற்சாகமாய் நாள் கழிய.

இனிய நாள் நல்வாழ்த்துகள் நட்புக்களே.

--
நட்புடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: