தூக்கமின்றி தவித்திருந்தேன்
கிறக்கமுடன் துயிலெழுந்தேன்.
உணர்வுகள் விழித்துக் கொள்ள
உள்ளத்தில் நீங்கள் புகுந்துக் கொள்ள,
உவ்வகையுடன் வாழ்த்துரைத்தேன்
உற்சாகமாய் நாள் கழிய.
இனிய நாள் நல்வாழ்த்துகள் நட்புக்களே.
--
நட்புடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment