மோகனப் புன்னகை
மௌனமாய் காட்ட,
மென்மையான அதிரங்கள்
மெதுவாய் அதிர,
மெல்லிய விரலில்
மேலுடை சிக்க,
மேலுமொரு செய்தி
மேளம் கொட்டியது.
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
மெதுவாய் அதிர,
மெல்லிய விரலில்
மேலுடை சிக்க,
மேலுமொரு செய்தி
மேளம் கொட்டியது.
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment