Translate

Thursday, October 19, 2017

ஓட்டையால் - குறுங்கவிதைகள்


ஒதுங்கியது
ஓடம்
ஓட்டையால்
ஓரம்.


ஒதுங்கிய
ஓடத்தின்
ஓட்டை பெரிதாக
ஓடுமோ இனி.


.ஓடத்தில்
ஓடுவோர்
ஒரு நாளும்
ஒதுங்கார்.

=====================
ஓதுவாரில்லா
ஒரு கோவிலும்
ஒரு போதும் 
ஒளியிட்டதில்லை.

=========================

எலியாய் 
ஹெலிகாப்டர்
பறக்கும்
பருந்தாய்

==================

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: