ஒதுங்கியது
ஓடம்
ஓட்டையால்
ஓரம்.
ஒதுங்கிய
ஓடத்தின்
ஓட்டை பெரிதாக
ஓடுமோ இனி.
.ஓடத்தில்
ஓடுவோர்
ஒரு நாளும்
ஒதுங்கார்.
=====================
ஓதுவாரில்லா
ஒரு கோவிலும்
ஒரு போதும்
ஒளியிட்டதில்லை.
=========================
எலியாய்
ஹெலிகாப்டர்
பறக்கும்
பருந்தாய்
==================
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment