புது பாடம் 🤔😜
இல்லாத உறவு
இருக்கின்ற நினைவு
கடந்தும் - கடக்காமல்
பார்வையில் பட்டது
படாமல் போனது
தெரிந்தும் - தெரியாமல்
ஓடமாய் நான்
ஓட்டமாய் நீ
நீரிலும் - நிலத்திலும்
பறந்தது ஒன்று
விரிந்தது ஒன்று
கோபம் - புன்னகை
இல்லாத செயல்
இருக்கும் நிலை
முயற்சி - தயக்கம்.
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment