Translate

Monday, October 16, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


சீறிய கோலொன்றை (நிலையொன்றை)
உறுதியாய் கைக்கொண்டு,
வழி தேடி செல்கின்றீர்
வானளவு புகழடைய.
இறையவன் அருளோ
தூண்டுதலாய் உமக்கிருந்து,
துணையாய் வழி காட்டி
அனைத்தையும் நீரடைய,
 நலனும், மகிழ்வும்
நாடி வந்து உமை அணைக்க,
மூத்தோர் ஆசிகள்
முழுமையாய் உமை நனைக்க,
வாழ்வாங்கு வாழ்கவென 
வாழ்த்தினோம் உமை இன்றே.

இனிய பிறந்தநாள் நல்லாசிகள் 


ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

No comments: