வளரும் இந்த பருவத்தில்,
--
வந்து குவியும் வெற்றிகள்,
வாழ்வுக்கு உயர்வளிக்கும்.
சிறந்ததொரு நிலையடைய,
செந்திலாண்டவன் துணையிருக்க,
பிரார்த்தித்து வாழ்த்தினோம்,
நலமுடன் மகிழ்வாய் நீயிருக்க.
இனிய பிறந்தநாள் நல்லாசிகளம்மா.
அன்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment