பார்வையில்
பட்டது(ம்)
பழுத்தது
பறிக்கயென
''பழம்''
=====================
வேடனின்
வேட்டையால்
வெறுண்டோடியது
''பறவை''
============================
சல்லடையில்
சல்லித்தாலும்
சிறிதும் நிற்காது
''தண்ணீர்''
===========================
சாக்கடையில்
தாமரை
சங்கமமானது
இறைவனிடம்.
===========================
ஓட்டில்
ஒழுகியது
''மழைத்துளி''
====================
No comments:
Post a Comment