காலங்கள் கடக்கிறது.
நினைவுகளில் நிற்கிறது.
சாட்சிகளாய் அது.
வருடங்கள் கழிந்தாலும்
நலமுடன் நீர் கழிக்க,
துதிக்கும் இறைவனவன்
துணையாய் உடனிருந்து.
பன்னூறு ஆண்டுகள்
மகிழ்வுடன் நீரிருக்க
அன்புடன் வாழ்த்தினோம்
பணிவுடன் உம் தாள் பணிந்து.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
பத்ரி நாராயணன்
ராஜராஜேஸ்வரி
21/10/2017
No comments:
Post a Comment