காலம் முயல்கிறது
கரைந்ததைக் காட்ட.
மனமதின் இயக்கம்
இளமையின் துடிப்புடன்.
உற்சாக குவியலுடன்
உடலும் இயங்க,
உற்றவனின் அருள்
உறுதுணேயாய் இருக்க,
கடமைகள் யாவும்
நலமுடன் முடித்து,
நலமுடன் நாளும்
உறவுடன் கழித்து,
வளமுடன் வாழ
அன்புடன் வாழ்த்தினோம்.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள்,
பாசமுடன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment