துயில் கொள்ளும் நேரத்திலும்
துன்பமும் இன்பமும்
துணைக்கு அழைத்து
தூபமிடும் நினைவுகள்.
துறவறம் கொண்டாலும்
துரத்தத்தான் முடியுமா?
தூண்டிவிடும் உணர்வெதுவோ?
துயர்நீக்கும் மருந்தெதுவோ?
இனிய இரவு வணக்கம் நட்புகளே.
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment