Translate

Sunday, October 1, 2017

தூளியாய் மனம்



துயில் கொள்ளும் நேரத்திலும் 
துன்பமும் இன்பமும் 
துணைக்கு அழைத்து 
தூபமிடும் நினைவுகள்.

துறவறம் கொண்டாலும் 
துரத்தத்தான்  முடியுமா? 
தூண்டிவிடும் உணர்வெதுவோ?
துயர்நீக்கும் மருந்தெதுவோ?

இனிய இரவு வணக்கம் நட்புகளே. 
   

-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: