உண்ணாமல் உறங்காமல் முடியாது.
நீங்களின்றி ஒரு பொழுதும் கழியாது.
என்னுடன் உங்களை சேர்த்தணைப்பேன்.
ஏக்கமின்றி மகிழ்வுடனே நாமிருப்போம்.
இனிய இரவு ( காலை ) வணக்கம் நட்புகளே.
--
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment