தாண்டாதே
பாட்டி சொல்லை.
தட்டிக் கொடுத்தார்
பட்டினத்தார்.
============================
பாடும் வாய்
பட்டம் விடும்.
========================
படித்தவன்
பத்தும் சொல்வான்
பட்டு நாம்
பகிர்ந்து கொள்வோம்.
=========================
பசித்தவனுக்கு
பழங்கஞ்சியும்
பஞ்சாமிர்தமே.
==========================
ஓடும் நீரெனினும்
ஓயாது
ஒரு மீனும்
ஒரு கொக்கும்.
==========================
No comments:
Post a Comment