நீண்டதொரு வழியது.
கடக்க வேண்டிய பாதையது.
மேலுமது சிரமமின்றி
செல்ல வேண்டும் வாழ்வுமது.
மகிழ்வுகளை உள்வாங்கி
நீயுமதில் திளைத்திருக்க,
ராசியத்தில் முன்னிலையாய்
உன் தலைமை சிறந்திருக்க,
அன்னையவள் ஈஸ்வரி
வழி நடத்தி ஆசிர்வதிக்க,
நானும் உடன் பிரார்த்தித்தேன்
நலமுடன் நீ மகிழ்ந்திருக்க.
இனிய பிறந்தநாள் நல்லாசிகள்.
என்றும்
நான் நானே.
--
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment