காதலால் கைகள் பற்றிக்கொள்ள
மனங்கள் இடமது மாற்றிக்கொள்ள
வாசமாய் அவளும் நாசிக்குள்ளே
வசமாய் அவனும் அவளுக்குள்ளே
ஊடலால் உருவங்கள் பிணைந்துக்கொள்ள
உணர்வுகள் ஒன்றாய் கலந்துக்கொள்ள
புவியும் சுழன்றது காலத்துக்குள்ளே
கவியும் சுழல்கிறது காதலுக்குள்ளே.
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment