வின்னிலந்த தேன்நிலவு
மனங்கவர்ந்த வெண்நிலவு
செல்லக்குறும்புகள் அத்தனையும்
வாழ்வில் என்றும் நீங்காமல்
நினைவுதனில் நிறைந்திருக்கும்
கொடிப் போல படர்ந்திருக்கும்
அறிவுக்கண் விரிவாய் திறந்திருக்க
அவளுனக்கு நிறைவாய் அருள் புரிய
ஆன்றோர் பெரியோர்
விழி புருவம் உயர்ந்திருக்க
உன் செயலனைத்தும் சிறந்திருக்க
உயர்வான வாழ்நிலையை
மனங்கவர்ந்த வெண்நிலவு
செல்லக்குறும்புகள் அத்தனையும்
வாழ்வில் என்றும் நீங்காமல்
நினைவுதனில் நிறைந்திருக்கும்
கொடிப் போல படர்ந்திருக்கும்
அறிவுக்கண் விரிவாய் திறந்திருக்க
அவளுனக்கு நிறைவாய் அருள் புரிய
ஆன்றோர் பெரியோர்
விழி புருவம் உயர்ந்திருக்க
உன் செயலனைத்தும் சிறந்திருக்க
உயர்வான வாழ்நிலையை
உறுதியுடன் நீ கைக்கொள்ள
வாழ்த்தினோம் இன்று
வாழ்வாங்கு வாழ்ந்திட.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment