Translate

Saturday, October 14, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

வின்னிலந்த தேன்நிலவு
மனங்கவர்ந்த வெண்நிலவு 
செல்லக்குறும்புகள் அத்தனையும் 
வாழ்வில் என்றும் நீங்காமல் 
நினைவுதனில் நிறைந்திருக்கும் 
கொடிப் போல படர்ந்திருக்கும் 
 அறிவுக்கண் விரிவாய் திறந்திருக்க
அவளுனக்கு நிறைவாய் அருள் புரிய
ஆன்றோர் பெரியோர்
விழி புருவம் உயர்ந்திருக்க
உன் செயலனைத்தும் சிறந்திருக்க
உயர்வான வாழ்நிலையை
உறுதியுடன் நீ கைக்கொள்ள
வாழ்த்தினோம் இன்று
வாழ்வாங்கு வாழ்ந்திட.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்


தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

No comments: