Translate

Wednesday, October 4, 2017

குறுங்கவிதை

இயக்கமோ எமது விரைவாக 
இசைந்து கொடுத்தாய் நெகிழ்வாக 
இசையோடு நடனமாய் அது விளங்க,
இயல்பாய் அத்தனையும் பொருந்திருக்க 
இரசிகருக்கு  அதுவே விருந்தாக 
இருந்ததே ஆக்கம் முடிந்தபின்னும் 




--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: