இயக்கமோ எமது விரைவாக
இசைந்து கொடுத்தாய் நெகிழ்வாக
இசையோடு நடனமாய் அது விளங்க,
இயல்பாய் அத்தனையும் பொருந்திருக்க
இரசிகருக்கு அதுவே விருந்தாக
இருந்ததே ஆக்கம் முடிந்தபின்னும்
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment