கடும் புயலும்
காணச் செய்யும்
காட்சியை
கடைசி உயிரை.
======================
கல்லும்
கரைந்தது
காற்றில்
கலந்தது
''கற்தூசி'
====================
காலை விடிந்தது
கலகலத்தது உயிரினம்
காற்றில் வந்தது
கலப்படமாய்.
=====================
விடிந்தது(ம்)
விரிந்தது
விந்தை(யாய்)
வானில்
''வெளிச்சம் \ உதயம்''
====================
வான் மழை
புவியில்.
புகழ் மழை
நினைவில்.
===================
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment