கற்பூர வாசம்
மூக்கில்
கந்தக நெடி.
=======================
சாக்கடையோரம்
மரியாதை
போதையாய்
========================
களவால்
கலைந்தது
கற்பு
==================
காமம்
களவாடியது
கற்பை
மதிப்பை.
====================
காந்தமாய்
கண்கள்
கன்னி(யின்)
கணை.
===================
No comments:
Post a Comment