பெயர் தெரியா ஊருக்கு
பயணப்பட்டேன் இவ்வழியில்.
-------------------------------------------------
சமையலில்
குழம்பு
காரம்.
============
குழம்பி
சுவையானது
இனிப்பு பண்டம்.
=================
முனிவர்
தவத்தில்
கொக்கு.
==============
புல்வெளிகள்
பசுமையாய்
பருவத்து நினைவுகள்.
==================
விநாயகருக்கு
தொந்தி
ஊழைசதையாய் பலருக்கு.
===================
பிரார்த்தனை
மண்டியிட்டனர்
அடிமைகள்.
===================
காட்சிகள்
உண்மையானது
விசாரனை.
==================
கடன்
கொடுக்காதே
கற்பை.
===================
மெல்லிய ஆடை
மெலிதானது
மெலிந்த இடை.
==================
ஏங்கும்
இதயம்
எடை அரை கிலோ.
===================
எப்போதும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment