வாழ்வின் பாதையில்
நிலையொன்று புதிதாய்.
தொட்டிருக்கும் வேளையில்
தொடர்ந்திருக்கும் இந்நாள்
நினைவுகளில் இனிதாய்,
மகிழ்வுகளில் புதிதாய்
நிலைத்திருக்க, உன்னை
வாழ்த்தினோம் அன்புடன்
இறைவனை பிரார்த்தித்தே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.
பாசமுடன்,
அப்பா, அம்மா.
No comments:
Post a Comment