Translate

Wednesday, October 4, 2017

குறுங்கவிதை

கவிஞர் Sukumar Kumar அவர்களுக்கு

எங்கோ அலைகிறது மனம். 
இங்கே இழுக்கிறது கண்கள். 
உள்ளத்திலிருக்கிறது கதைகள். 
உலகறிய செய்யும் கைகள். 
தூண்டும் உம் சொற்கள், 
படைக்க கொடுக்கிறது வலிமை. 


--
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: