கவிஞர் Sukumar Kumar அவர்களுக்கு
எங்கோ அலைகிறது மனம்.
எங்கோ அலைகிறது மனம்.
இங்கே இழுக்கிறது கண்கள்.
உள்ளத்திலிருக்கிறது கதைகள்.
உலகறிய செய்யும் கைகள்.
தூண்டும் உம் சொற்கள்,
படைக்க கொடுக்கிறது வலிமை.
--
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment