காற்றில்
கலந்தது
கள்ளி வாடை.
=========================
கல்லும்
கலையாகும்
கற்சிலையால்
===========================
காயும்
கனியாகும்
காலத்தில்
=========================
கலையாகும்
காதலால்
காத்திருப்பது.
===========================
வேலியில் பச்சோந்தி
வேலியாய் காவல்காரன்
வேலியாய் காவல்காரன்
==============================
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
No comments:
Post a Comment