கற்பனைக்கெட்டா
கருவிழி
காணச் செய்யும்
கனவைத் தாண்டி
காட்சியாய் \ காட்சியை
=========================
அல்லும் பகலும்
அல்லாடினேன்
அவனின்றி
அணுவும்
அசையாதென
அறிய \ அறிந்துக கொள்ள
=============================
பாமரனையும்
படித்தவனையும்
படைத்தவன்
படியளப்பவன்
''இறைவன்''
====================
எல்லாம்
அளவு(களே)
படிகள்
படிக்கல்.
====================
படகும்
பறக்கும்
பரந்த நீரில்
பாய் மரம் விரித்ததும்.
=========================
No comments:
Post a Comment